என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
    X

    துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

    • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் மெத்வதேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதுகிறார்.

    Next Story
    ×