என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
கொரியா ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு தகுதி
Byமாலை மலர்19 July 2023 5:16 AM GMT
- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-16, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோஹ்- கிட்டின்போங் கெட்ரின் ஜோடியை வீழ்த்தியது.
- மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன் - துருவ் கபிலா ஜோடி சீனாவின் லி யு சென் - யுயான் யி இணையை சந்தித்தது.
யோசு:
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-16, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோஹ்-கிட்டின்போங் கெட்ரின் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன் - துருவ் கபிலா ஜோடி சீனாவின் லி யு சென் - யுயான் யி இணையை சந்தித்தது. இதில் முதல் செட்டில் இந்திய ஜோடி 5-6 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது அர்ஜூன் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக விலகினார். இதனால் சீன ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X