என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிராக திருச்சி பந்து வீச்சு தேர்வு
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- திருச்சி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 21ஆவது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சேப்பாக் சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும வெற்றி பெற்று பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது.
Next Story






