என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இவங்களுக்கு மத்தியில் தான் போட்டியே... மைக்கெல் வாகன்
- 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் தொடங்குகிறது.
- இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையொட்டி 5 நாட்கள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை? உலக கோப்பையை யார் வெல்வது எந்த அணி என கணித்து முன்னாள் வீரர்கள் பதிவிட ஆரம்பித்து உள்ளனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன், அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து கணித்துள்ளார். அதன்படி இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கணித்துள்ளார்.
Next Story






