புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் - என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

புத்த கயா வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #BodhGayablast #convictedfiveMujahideen
புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் - என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Published on

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் புத்த கயா நகரம் புகழ்பெற்ற ஆன்மீக பகுதிகளில் ஒன்று. மகா போதி வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள இங்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com