

இந்த ரெயில்களில் தமிழக போலீசார் டிக்கெட் ஏதுமின்றி பயணம் செய்கிறார்கள் என்று பயணிகள் தெற்கு ரெயில்வேயில் புகார் அளித்தனர். குறிப்பாக ஐ.டி. கார்டுகளை காண்பித்து முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பில் பயணம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதனால், தெற்கு ரெயில்வே டி.ஜி.பி. போலீஷ் கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘தெற்கு ரெயில்வே விதிமுறைப்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.