மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, மிகப்பெரும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இது தொடர்பாக ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோகானி சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.