இறைச்சி கடையில் கோழி திருடிய இளைஞர்- காட்டிக் கொடுத்த சிசிடிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் ராமு என்பரின் இறைச்சி கடையில் மர்ம நபர் ஒருவர் கோழி திருடி கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளார்.
இறைச்சி கடையில் கோழி திருடிய இளைஞர்
இறைச்சி கடையில் கோழி திருடிய இளைஞர்
Published on

அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் ராமு என்பரின் இறைச்சி கடையில் மர்ம நபர் ஒருவர் கோழி திருடி கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளார். பெருமாநல்லூர் சந்தைக்கடை பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 நாட்டுக் கோழிகளையும், எல்.இ.டி டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com