மணிப்பூரில் கனமழை: பாலம் உடைந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது

மணிப்பூரில் கனமழையால் விரிசல் அடைந்திருந்த முக்கிய பாலம் உடைந்து விழுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது.
மணிப்பூரில் கனமழை: பாலம் உடைந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது
Published on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com