புழல் சிறையில் பாக்ஸர் முரளி கொல்லப்பட்ட விவகாரம் - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புழல் சிறையில் பாக்ஸர் முரளி என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை வாடர்ன் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் பாக்ஸர் முரளி கொல்லப்பட்ட விவகாரம் - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
Published on

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் முரளி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு முறை முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com