ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்வு - 4 ஆயிரம் பேர் படுகாயம்

ஈராக் நாட்டில் அரசுத்துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் 93 பேர் உயிரிழந்தனர்.
போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
Published on

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com