ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது நேபாளம்

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நேபாளம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது. #ICC
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது நேபாளம்
Published on

மீதமுள்ள ஒரு இடத்திற்கு ஹாங்காங், நேபாளம், பபு்புவா நியூ கினியா இடையே கடும்பாட்டி நிலவியது. 7 முதல் 10 வரையிலான இடத்துக்கான போட்டியில் பப்புவா நியூ கினியாவை நேபாளம் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து ஹாங்காங்கை வென்றது.

7-வது இடத்திற்கு நேபாளம், நெதர்லாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், நெதர்லாந்து அணி ஏற்கணவே ஒருநாள் அந்தஸ்து பெற்றுள்ளதால், நேபாளத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேபாளத்தின் அந்தஸ்து 2022 வரை நீடிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com