வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வி

வாள்வீச்சு முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்த தமிழக வீராங்கனை பவானி தேவி, 2-வது சுற்றில் தோல்வியுற்று ஏமாற்றம் அடைந்தார்.
பவானி தேவி
பவானி தேவி
Published on

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், பெண்களுக்கான தனிநபர் சப்ரே முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நடியாவை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றில் பிரான்ஸை சேர்ந்த மனோனுடன் போட்டியிட்டதில், 7-15 என்ற கணக்ககில் தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com