முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:.அப்துல் கலாம் அய்யாவின் பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்..‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்’ என கூறியவர் கலாம்..இவ்வாறு அவர் கூறி உள்ளார்.