என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கைக்குழந்தையுடன் பெண் வாலிபருடன் ஓட்டம்
Byமாலை மலர்13 March 2023 10:04 AM GMT
- பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை.
- ரூபாவின் தந்தை எனது மகளை செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரூபா (வயது28). இவருக்கு திருமணமாகி குறிஞ்சிமலர் என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெலமாரனஅள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று ரூபா தனது குழந்தையுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால் அவரை கணவர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து ரூபாவின் தந்தை எனது மகளை செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X