என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாளை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    தஞ்சையில், நாளை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் 2 பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×