சித்தோடு அருகே துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து

சித்தோடு அருகே துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி
துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி
Published on

பவானி அருகே சித்தோடு கொங்கம்பாளையத்தில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான துணி பதனிடும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆலையில் திடீரென மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. பின்னர் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com