பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மருத்துவ பரிசோதனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #BiharCM #NitishKumar
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
Published on

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து நாளை அவர் பீகாருக்கு செல்வார் என தெரிகிறது. #BiharCM #NitishKumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com