வாக்குப்பதிவு எந்திர முறைகேடு விவகாரம்: தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் ஆம் ஆத்மி போராட்டம்

வாக்காளர் அறிந்து கொள்ளும் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கோரி டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவு எந்திர முறைகேடு விவகாரம்: தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் ஆம் ஆத்மி போராட்டம்
Published on

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. எனினும் இந்த எந்திரங்களில் மோசடிக்கே வாய்ப்பு இல்லை என தேர்தல் கமிஷன் சாதித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com