மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி

மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி
Published on

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com