பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர் கோவில்
கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார்.
சென்னை நகரைச் சுற்றியுள்ள பிரசித்திபெற்ற திருக்கோவில்கள்
சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி பார்ப்போம்.
நவ துளைகளின் வழியே ஜம்புகேஸ்வரர் தரிசனம்
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஜம்புகேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்ப்போம்.
வல்லம் ஏகவுரி அம்மன் கோவில்
சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.
வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோவில்
தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
சந்தான வரம் அருளும் கிருஷ்ணன் திருக்கோவில்- நாகர்கோவில்
தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது.
தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் மதுரை அழகர் கோவில்
தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில்
அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.
இந்த குருப்பெயர்ச்சிக்கு செல்ல வேண்டிய பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவில்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில்- கோவை
இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்ததிருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவில்
மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
தென்னாங்கூர் பாண்டுரங்க சுவாமிகள் கோவில்
ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுவையில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரர்
கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.
காஞ்சிபுரத்தில் பிரமாண்ட ஆஞ்சநேயர் ஆலயம்
இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.
வெட்டவெளியில் நிற்கும் சனி பகவான்- மகாராஷ்டிரா
கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தின் குலதெய்வம் பெரிய மாரியம்மன் கோவில்- ஈரோடு
ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை
பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.


