சேகர் கம்முலா என்பவர் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.