மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறி இருப்பவர் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
சூர்யா கிரண் - கல்யாணி
சூர்யா கிரண் - கல்யாணி
Published on

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். 

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பிறகு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டை ஜப்தி பண்ணாங்க, காரை எடுத்துக்கிட்டாங்க. நடிகை கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் கூட அதுதான். அப்போது எனக்கு விபத்தும் நேர்ந்தது. எல்லாம் கெட்ட நேரமும் ஒன்றாக வந்தது என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com