காரிய வெற்றி ஏற்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.