சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.சுபச்செய்தி வந்து சேரும்.