விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். உறவினர் பகை மாறும். நேற்று சந்தித்தவர்கள் மூலம் நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாகும்.