எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். வரவு திருப்தி தரும்.