தன்னம்பிக்கை கூடும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.