சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். தனவரவில் தடை ஏற்படும். உதவிக்கரம் நீட்டுவதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.