இனிய சம்பவம் நடைபெறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.