போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எடுத்த முயற்சி பலன்தரும்.