மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கூடயிருப்பவர்களால் தொல்லை உண்டு. வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடு உண்டு.