முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.