வளர்ச்சி கூடும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.