குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். கட்டிடப்பணி தொடரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.