பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும்.