கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.