மனக்கலக்கம் அகலும் நாள். பயணத்தால் பலன் உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. யாருக்கும் பணப்பொறுப்புகள் சொல்லும் முன் யோசிக்கவும்.