பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு - பிரதமர் பரிந்துரையை ஏற்றார் அதிபர்

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு - பிரதமர் பரிந்துரையை ஏற்றார் அதிபர்
Published on

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இதனால் பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். அவரது பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com