ஷாட்ஸ்

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை - அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

Published On 2023-08-12 03:41 IST   |   Update On 2023-08-12 03:42:00 IST

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழகத்திற்கு தரவேண்டிய 37.9 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும் என வலியுறுத்தியதால், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Similar News