குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி ஆலிலை கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.
ஆலிலை கிருஷ்ணர்
ஆலிலை கிருஷ்ணர்
Published on

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை

துர்க்காயை ஸததம் நம:

புத்ரபாக்யம் தேஹி தேஹி

கர்ப்ப விருத்திம் குருஷ்வந:

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்

ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ

மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:

ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ

ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி

வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர

கர்ப்ப ரட்சாம் குரு குரு

குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ

நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:

கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்

சோஷய சோஷய ஸ்வாஹா

அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி  மந்த்ரிதம்

ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்

கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே

அனேன கவசேனாத மார்ஜீதாய  நிசாகமே

ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:

அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com