மன தைரியம் பெறுவதற்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் மன தைரியம், சாதுர்யமான புத்தி, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும்.
மன தைரியம் பெறுவதற்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்
Published on

"புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்''

ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை இயன்ற போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com