பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.
கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடல் உஷ்ணமாகும். அதற்கேற்ற வகையில் உணவினை உட்கொள்வது நல்லது.
யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வரவேண்டிய பதவி தேடி வரும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தங்கள் நீண்ட நாள் கனவு பலிக்கும்.
பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது.
உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர். குடும்பப் பிரச்சினை சீராகும். கணவர்வழியில் உதவிகள் உண்டு.கொடுக்கல் - வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். வெளியிடங்களில் உணவு உட்கொள்ள வேண்டாம். உடல் வலி நீங்கும்.
மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது.
பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. தேகம் பளிச்சிடும்.
இன்று அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்
தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்கள் நன்கு படிப்பர்.. ஆன்மீகத்தில் மனம் நாடும். கோபம் வரும் போது பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.
வழக்கில் திருப்பம் நிகழும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. கவனம் தேவை.