முதலில் புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லத்தையும் கரைக்கவும், பின்னர் எலுமிச்சம் பழச்சாறு , சுக்கு, ஏலக்காய் , மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிகட்டவும், அதனுடன் மணத்திற்காக புதினா இலை, துளசி இலையை போடவும், இப்போது சுவையான பானகம் தயார். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.