நல்லவராக காட்டிக்கொள்வதைவிட, நடிக்காமல் இருப்பது எவ்வளவோ மேல் - நடிகை பார்வதி
‘பூ', ‘மரியான்', ‘சென்னையில் ஒருநாள்', ‘தங்கலான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி.
par_vathy
மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
par_vathy
பார்வதி அடிக்கடி பரபரப்பு கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.
par_vathy
இதுகுறித்து அவர் மனம் திறந்து கூறும்போது, ‘‘வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதற்காக உள்ளதை மறைத்து வாழ்வதில் பிரயோஜனம் இல்லை.
par_vathy
என்னை பொறுத்தவரை என் மனதில் என்ன உள்ளதோ, அதை மறைக்காமல் பேசிவிடுவேன். அதுதான் நல்லது.
par_vathy
நல்லவராக காட்டிக்கொள்வதைவிட, நடிக்காமல் இருப்பது எவ்வளவோ மேல்.
par_vathy
அந்த போலி முகமூடி எனக்கு தேவையில்லை என்று பார்வதி கூறியுள்ளார்.
par_vathy
பார்வதி தற்போது உடல் எடை குறைப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.