இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது..கோலா கரடிகளின் கைரேகைகள் மனிதர்களின் கைரேகைகளைப் போலவே இருக்கும்..முதலையால் தனது நாக்கை வெளியே நீட்ட முடியாது..நீர்யானைகள் தண்ணீருக்கு அடியிலும் மிக வேகமாக ஓடக்கூடியவை..உலகின் மிகப்பெரிய பாலூட்டியான யானைக்கு, எறும்புகள் மற்றும் தேனீக்கள் போன்ற சிறிய உயிரினங்கள் தான் மிகப்பெரிய எதிரிகளாகும்..லெமூர் வகை குரங்குகளுக்கு நீல நிற கண்கள் இருக்கின்றன..ஆக்டோபஸின் கைகள் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வளரக்கூடிய தன்மை கொண்டவை..Explore