Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 அக்டோபர் 2025: குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்

திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 அக்டோபர் 2025: குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-23 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : திருதியை பின்னிரவு 3.02 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு கிருத்திகை

யோகம் : சித்த, மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நற்செயல்

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-போட்டி

கடகம்-சுபம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-அமைதி

துலாம்- புகழ்

விருச்சிகம்-நன்மை

தனுசு- தனம்

மகரம்-நிறைவு

கும்பம்-சிறப்பு

மீனம்-உறுதி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com