Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 அக்டோபர் 2025: கந்தசஷ்டி விழா தொடக்கம்

கோவர்த்தன விரதம். மெய்கண்ட நாயனார் குருபூஜை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 அக்டோபர் 2025: கந்தசஷ்டி விழா தொடக்கம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-5 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பிரதமை இரவு 7.40 மணி வரை

பிறகு துவிதியை இரவு 9.44 மணி வரை

நட்சத்திரம் : சுவாதி நள்ளிரவு 2.02 மணி வரை. பிறகு விசாகம் நள்ளிரவு கடந்து அதிகாலை 4.36 மணி வரை.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம்

இன்று கோவர்த்தன விரதம். கந்தசஷ்டி விழா தொடக்கம். சிக்கல் சிங்காரவேலவர் விழா தொடக்கம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. மெய்கண்ட நாயனார் குருபூஜை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிந்தனை

ரிஷபம்-நன்மை

மிதுனம்-பக்தி

கடகம்-வரவு

சிம்மம்-உற்சாகம்

கன்னி- பரிசு

துலாம்- சாந்தம்

விருச்சிகம்-உயர்வு

தனுசு- லாபம்

மகரம்-புகழ்

கும்பம்-நற்செயல்

மீனம்-பயணம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com