Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 அக்டோபர் 2025: சரஸ்வதி பூஜை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம்.மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 அக்டோபர் 2025: சரஸ்வதி பூஜை
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-15 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி பிற்பகல் 3.33 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : உத்திராடம் (முழுவதும்)

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

இன்று சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை. மகாநவமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம். ஏனாதி நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-நலம்

மிதுனம்-சுகம்

கடகம்-வாழ்வு

சிம்மம்-பொறுமை

கன்னி-மகிழ்ச்சி

துலாம்- உயர்வு

விருச்சிகம்-புகழ்

தனுசு- ஆதரவு

மகரம்-உற்சாகம்

கும்பம்-சாந்தம்

மீனம்-உதவி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com