சென்னையில் நாளை (10.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர்.
சென்னையில் நாளை (10.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அம்பத்தூர்: கேலக்ஸி ரோடு, பெரியார் தெரு, சிவபாதம் தெரு.

திருமுல்லைவாயல்: அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கண்ணன்கோவில், ஆட்டந்தாங்கல் பாலம், கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பெருமாள் நகர், வி.பி.ஆர்.நகர், சக்திநகர்.

அடையாறு: பெசன்ட் நகர் 6 முதல் 15வது குறுக்குத் தெரு, 1வது, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குடியிருப்புகள், கக்கன் காலனி, 4வது, 16வது, 29வது குறுக்குத் தெரு, 2வது, 3வது, 7வது அவென்யூ, டைகர் வர்தாச்சாரியார் சாலை நீட்டிப்பு.

சோழிங்கநல்லூர்: ராஜேஷ் நகர், அதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாமரை தெரு, சோமு நகர், தேவி கருவிழி நகர், யுனைடெட் காலனி, பெல் நகர் 4வது, 5வது குறுக்குத் தெரு, புஷ்பா நகர்.

தாம்பரம்: மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், விஜிபி சரவணா நகர், ஸ்ரீதேவி நகர், அரவிந்த் நகர், கருமாரி அம்மன் நகர், அம்பிகா நகர், காயத்திரி கார்டன், பார்வதி நகர், சிவசக்தி நகர், சரவணா நகர் ஒரு பகுதி, சீனிவாச நகர், சுந்தர் அவென்யூ.

கோயம்பேடு மார்க்கெட்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com